-
அரசியல்
ராமநாதபுரம் அருகே காமராஜர் 124-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை : தவெக மாவட்ட நிர்வாகி G.M.முரளி ஏற்பாடு
பனைக்குளம்,ஜூலை.16:- தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், கர்ம வீரர் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் ரெட்டையூரணி, தாமரைக் குளம் ஆகிய பகுதிகளில் உள்ள…
Read More » -
மற்றவை
திருவாடானை வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” சிறப்பு திட்டத்தின் கீழ் வளர்ச்சித்திட்ட பணிகள் : மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு : பொதுமக்களிடம் 609 கோரிக்கை மனுக்களை பெற்றார்
ராமநாதபுரம்,ஜூலை.16:- ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் 15.07.2026 அன்று காலை 09.00 மணி முதல் 16.07.2026 காலை 09.00 மணி வரை மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன்…
Read More » -
தமிழ்நாடு
ராமநாதபுரத்தில் அண்ணல் பாண்டியனார் நாடார் சங்கம் சார்பில் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா கோலாகலம் : தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ பங்கேற்பு
ராமநாதபுரம்,ஜூலை.16:- ராமநாதபுரத்தில் முன்னாள் முதலமைச்சர், கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா அண்ணல் பாண்டியனார் நாடார் சங்கம் சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.சங்க பொருளாளர் மோகன் தலைமை…
Read More » -
தமிழ்நாடு
தொண்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டரிடம் மனு : மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவு
ராமநாதபுரம்,ஜூலை.16:- ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், திருவாடானை ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் , நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு சென்று, நடைபெற்று வரும் வீடுகள்…
Read More » -
தமிழ்நாடு
பட்டா குறைதீர் சிறப்பு முகாமில் கீழக்கரையில் 658 மனுக்களும், கடலாடியில் 380 மனுக்களும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது : மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தகவல்
கீழக்கரை, ஜூலை.16:- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின் பேரில், பொதுமக்களின் பட்டா தொடர்பான குறைகளை அவர்களது…
Read More » -
தமிழ்நாடு
ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வுக்குழுக் கூட்டம் (DISHA) குழுத் தலைவர்/நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி தலைமையில் நடைபெற்றது
ராமநாதபுரம்,ஜூலை.16:- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வுக்குழுக் கூட்டம் (DISHA) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வுக்குழுத் தலைவர்/நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
தமிழ்நாடு
கணவரின் பூர்வீக சொத்தை அபகரித்த நபர்களிடமிருந்து சொத்தை மீட்டு தர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராமநாதபுரத்தில் நடிகை ஷர்மிலி கண்ணீர் பேட்டி
ராமநாதபுரம்,ஜூலை.16:- ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடிகை சர்மிலியின் கணவருக்கு சொந்தமான பூர்வீக சொத்தை தனி நபர்கள் சிலர் அபகரித்து வைத்து இருப்பதால் அந்த சொத்தை உடனடியாக மீட்டு…
Read More » -
தமிழ்நாடு
தொண்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டரிடம் மனு : தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை நிர்வாகிகள் வழங்கினர்
தொண்டி,ஜூலை.16:- ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்னும் சிறப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் மனுக்களை பெற்று உடனடி நடவடிக்கை…
Read More » -
அரசியல்
டார்க் வெப்பில் கசிந்த கூடங்குளம் அணுமின் நிலைய தகவல்கள் : மத்திய அரசு வெளிப்படையான விளக்கத்தை வெளியிட வேண்டும் – வேல்முருகன்
சென்னை: கசிந்திருப்பதாகக் கூறப்படும் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான தரவுகளின் தன்மை என்ன ? அவை தேசிய பாதுகாப்பிற்கோ, மக்களின் பாதுகாப்பிற்கோ ஏதேனும் ஆபத்தை உருவாக்குமா? என்பன…
Read More » -
தமிழ்நாடு
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் வாட்ஸ்-அப்பில் புகார் கொடுக்கலாம்: அரசு அறிவிப்பு
சென்னை: அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால் பொதுமக்கள் உடனடியாக புகார் அளிக்கும் விதமாக புதிய வாட்ஸ்-அப் எண்ணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முதல்வர் விஜய்…
Read More »