அரசியல்
-
ராமநாதபுரம் அருகே காமராஜர் 124-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை : தவெக மாவட்ட நிர்வாகி G.M.முரளி ஏற்பாடு
பனைக்குளம்,ஜூலை.16:- தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், கர்ம வீரர் பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் ரெட்டையூரணி, தாமரைக் குளம் ஆகிய பகுதிகளில் உள்ள…
Read More » -
டார்க் வெப்பில் கசிந்த கூடங்குளம் அணுமின் நிலைய தகவல்கள் : மத்திய அரசு வெளிப்படையான விளக்கத்தை வெளியிட வேண்டும் – வேல்முருகன்
சென்னை: கசிந்திருப்பதாகக் கூறப்படும் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான தரவுகளின் தன்மை என்ன ? அவை தேசிய பாதுகாப்பிற்கோ, மக்களின் பாதுகாப்பிற்கோ ஏதேனும் ஆபத்தை உருவாக்குமா? என்பன…
Read More » -
சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சி பொறுப்பிலுருந்து நீக்கம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை: சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் வெடித்து சி.வி. சண்முகம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி…
Read More » -
பழனி முருகன் கோவில் நில முறைகேடு: சிபிஐ விசாரணை வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான…
Read More » -
12 மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
சென்னை : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட்டு, அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து மூடப்பட்ட மணல் குவாரிகளில் 10 முதல்…
Read More » -
வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை திரும்ப பெற விசிக வலியுறுத்தல்..!
வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும். பாஜக அரசின் ‘மதவாத அரசியல்’ செயல் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு இணங்கிவிடக்கூடாது. என விடுதலைச்…
Read More » -
வன்னியர் போராட்டத்தில் உயிரிழந்த 25 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கக்கோரி அன்புமணி வலியுறுத்தல்..!
சென்னை: “வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 25 சமூக நீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி…
Read More » -
“ஓடி ஒளிந்ததை” ஓடி ஒளிந்தீர்கள் என்று தானே சொல்ல முடியும்? : விஜய்க்கு அதிமுக கேள்வி
“அன்று கரூருக்கு தாமதமாக வந்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்” என்று ஒரு வார்த்தை உங்களது உரையில் இருந்ததா? தனது தவறுகளை ஒப்புக்கொள்ள மனமில்லாத ஒருவர் எப்படி தலைவராக முடியும்?…
Read More » -
ஊழலை பற்றி எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோரை அருகில் வைத்து கொண்டே பேசுகிறார் விஜய் : முன்னாள் அமைச்சர் சிவசங்கர்
சென்னை: கரூர் சம்பவம் நடந்த அன்று அங்கிருந்து சென்னைக்கு ஓடி வந்தது யார்? என்று நாட்டுக்கே தெரியும் என்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் கையில்…
Read More » -
வாழ்த்து…!
ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க இணைச் செயலாளர் கவிதா சசிக்குமார் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் அமைச்சர் என்.ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில்…
Read More »