குற்றம் & சட்டம்
-
பரமக்குடியில் புது பொலிவுடன் களமிறங்கிய ‘ஹலோ போலீஸ்’: 24 மணி நேர ரோந்து தீவிரம்
பரமக்குடி, ஜூலை.13:- ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் உத்தரவின் பேரில் பரமக்குடி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையில் ‘ஹலோ போலீஸ்’…
Read More » -
சிங்கப்பெண் அதிரடிப் படை எடுத்த நடவடிக்கைகள் என்ன? விளக்கமளித்த காவல்துறை
சென்னை: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வார காலத்தில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. பெண்கள்…
Read More » -
பரமக்குடி அருகே 15 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தா கைது!
ராமநாதபுரம்,ஜூலை.10:- தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த 15 வயது பேத்தியை 3 மாதம் கர்ப்பமாக்கிய 73 வயது தாத்தாவை பரமக்குடி அனைத்து மகளிர் காவல்…
Read More » -
நிலுவை வழக்குகளை விரைந்து முடித்த காவல் அதிகாரிகளுக்கு ஆணையர் பாராட்டு
சென்னை: காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து, இறுதி அறிக்கைகளை நீதிமன்றங்களில் தாக்கல் செய்து சிறப்பாகப் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு காவல்…
Read More » -
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்: எஸ்பி டி.வி.கிரண் ஸ்ருதி ஐபிஎஸ்., அதிரடி உத்தரவு!
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) டி.வி.கிரண் ஸ்ருதி இ.கா.ப. (ஐபிஎஸ்) தலைமை…
Read More » -
ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா அழிப்பு
ராமநாதபுரம், ஜூலை.04:- ராமநாதபுரம் காவல் சரகம், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 161 (ராமநாதபுரம்-95, சிவகங்கை-66) போதைப்பொருள் தடுப்பு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள,கஞ்சாக்களை அழிப்பதற்கு புதுக்கோட்டை அத்தியாவசிய…
Read More » -
ராமநாதபுரம் அருகே திருடு போன 48 3/4 பவுன் தங்க நகைகள் முழுமையாக மீட்பு : ஒருவர் கைது..!
ராமநாதபுரம், ஜூலை.03:- ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் மண்டலமாணிக்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 19.06.2026 அன்று பூமாதேவி என்பவரின் வீட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்டதாக…
Read More »