தமிழ்நாடு
-
ராமநாதபுரம் அருகே 2-ம் ஆண்டு ராஜகோபுர வருடாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
கடலாடி,ஜூலை.13:- ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், அ.புனவாசல் ஊராட்சிக்குட்பட்ட ஏந்தல் கிராம எல்லையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கண்ணாயிர மூர்த்தி அய்யனார், ஸ்ரீ பொன்னந்தி காளியம்மன், ஸ்ரீ…
Read More » -
கொடைக்கானலில் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு அறுவடை துவக்கம்!
கொடைக்கானல்,ஜூலை.13:- திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் மலைப்பூண்டுதான் புகழ்பெற்றது அதில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர்,கவுஞ்சி,பூண்டி பகுதிகளில் அதிக அளவில் மலைப்பூண்டு விவசாயம் பயிர் செய்யப்படுகிறது…
Read More » -
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி மறைவு : அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவிப்பு
சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79. அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய்…
Read More » -
அண்ணாமலையின் ஆரோக்கியமான கருத்துகளை ஏற்கிறோம் : அமைச்சர் விக்னேஷ்
பழனி அருகே உள்ள கோரிக்கடவு கிராமத்தில் த.வெ.க. சார்பில் கூட்டம் நடந்தது. இதில் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கலந்து கொண்டார். பின்பு…
Read More » -
இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும்.. அதன்பிறகு வரும் தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் : எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.வுக்கு பிரிந்து சென்றவர்கள் அங்கு எப்படி இருக்கிறார்கள்? என்பது அனைவருக்கும் தெரியும். என்னை எப்போது…
Read More » -
ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் மெரினா கடலில் 2 கி.மீ. நீந்தி சாதனை..!
சென்னை, சென்னை மெரினா கடற்கரையில், ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் ஒன்றிணைந்து 2 கிலோ மீட்டர் தூரத்தை வெற்றிகரமாக நீந்தி சாதனை படைத்தனர். சென்னை மெரினா கடற்கரையில்,…
Read More » -
தமிழக முதல்வரிடம் இருந்து இன்னும் அதிகமான திட்டங்கள், கொள்கைகளை நாடு எதிர்பார்க்கிறது – மு.வீரபாண்டியன்
தருமபுரி: தமிழக முதல்வர் புதியவர். அவரிடம் இருந்து இன்னும் அதிகமான திட்டங்கள், கொள்கைகளை நாடு எதிர்பார்க்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கருத்து…
Read More » -
ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா உடனே வழங்க தனி வாரியம்: அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு: ஏழை, எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை உடனே வழங்குவதற்காக ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை ஆணையராகக் கொண்டு, தனி வாரியம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.…
Read More » -
அரசு இ-சேவை மையங்கள் ஜூலை 20-ல் செயல்படாது.!
சென்னை: தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கோபி குமார், பொதுச்செயலாளர் மனோஜ் குமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு கேபிள் டிவி…
Read More » -
தமிழக அரசுக்குத் தேசிய எஸ்சி ஆணையம் 7 நாட்கள் கெடு : ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களின் உதவித்தொகை உயர்வு
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான பராமரிப்பு நிதி மற்றும் உணவுக்கான உதவித்தொகையை உயர்த்துவது குறித்து, 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று…
Read More »