Year: 2026
-
தமிழ்நாடு
நகர்மன்ற கூட்டம்…!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் சேர்மன் பை.செஹானஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது.நகராட்சி கமிஷனர் கிருஷ்ண வேணி முன்னிலை வகித்தார். பொறியாளர் அருள் அனைவரையும் வரவேற்றார்.மொத்தம்…
Read More » -
தமிழ்நாடு
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2026-ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள்: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
ராமநாதபுரம்,ஜூலை.09:- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- சமூகநலத்துறையின் மூலம் 2026-ஆம் ஆண்டிற்கான ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள் (Jeevan…
Read More » -
தமிழ்நாடு
இராஜசிங்கமங்கலத்தில் நடந்த பட்டா சிறப்பு குறைதீர் முகாமில் 283 மனுக்கள் பெறப்பட்டு 37 மனுக்களுக்கு உடனடி தீர்வு: கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தகவல்
ராமநாதபுரம்,ஜூலை.09:- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தலின் பேரில், பொதுமக்களின் பட்டா தொடர்பான குறைகளை…
Read More » -
தமிழ்நாடு
ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பா.ம.க சார்பில் குப்பை எரிக்கும் போராட்டம் : மீனாட்சி நகர் பகுதியில் வீடு, வீடாக சென்று பொது மக்களுக்கு முகக்கவசம் வழங்கி அழைப்பு
ராமநாதபுரம், ஜூலை.09:- ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட மஞசன மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள ராமநாதபுரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கில் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதால்…
Read More » -
தமிழ்நாடு
பனகல் அரசர் பிறந்தநாள்.. அவரது சாதனைகள்தான் திராவிட மாடலுக்கு அடிப்படை : மு.க.ஸ்டாலின்
சென்னை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- “தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்” எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பனகல் அரசரின்…
Read More » -
குற்றம் & சட்டம்
நிலுவை வழக்குகளை விரைந்து முடித்த காவல் அதிகாரிகளுக்கு ஆணையர் பாராட்டு
சென்னை: காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து, இறுதி அறிக்கைகளை நீதிமன்றங்களில் தாக்கல் செய்து சிறப்பாகப் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளுக்கு காவல்…
Read More » -
தமிழ்நாடு
விவசாயிகளுக்கு வழிகாட்டுவதற்காக ‘கலந்துரையாடல் மூலம் விரிவாக்கம்’ எனும் புதிய திட்டம் : அமைச்சர் வினோத் தொடங்கி வைத்தார்
சென்னை: வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர. வினோத் அவர்கள் ‘கலந்துரையாடல் மூலம் விரிவாக்கம்’ என்ற திட்டத்தை (08.07.2026) தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ்…
Read More » -
தமிழ்நாடு
ராமநாதபுரத்தில் வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பு : மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு
ராமநாதபுரம், ஜூலை.09:- ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் இன்று (08.07.2026) நடைபெற்ற வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட…
Read More » -
தமிழ்நாடு
பள்ளிகளில் செல்வ மகள் சேமிப்பு திட்ட முகாம்… தபால் துறை திட்டம்
சென்னை: செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயனடைவதற்காக அனைத்து பள்ளிகளிலும் முகாம்கள் நடத்த தபால் துறை திட்டமிட்டுள்ளது. பெண் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பிற்காக மத்திய அரசால்…
Read More » -
தமிழ்நாடு
6 தனியார் மருத்துவக் கல்லூரிகள் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக மாற்றம்… அரசு ஒதுக்கீடு 700 எம்.பி.பி.எஸ் இடங்கள் பறிபோகும் நிலை : அன்புமணி
சென்னை: “இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத ஆறு மாவட்டங்களிலும் தலா 150 இடங்களைக் கொண்ட புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க…
Read More »