தமிழ்நாடு
-
தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் கல் சுவர் அமைக்கும் பணி தீவிரம்!
ராமேசுவரம், கடல் சீற்றத்தால் சாலை சேதம் அடைவதை தடுக்கும் வகையில் தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் கல்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராமேசுவரம் அருகே புயலால்…
Read More » -
269-வது குருபூஜை கோலாகலம்…!
ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் நடைபெற்ற வீரன் அழகு முத்து கோன் அவர்களின் 269-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, அவரது திருஉருவச் சிலைக்கு போகலூர் அ.தி.மு.க ஒன்றிய…
Read More » -
வன்னியர் போராட்டத்தில் உயிரிழந்த 25 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கக்கோரி அன்புமணி வலியுறுத்தல்..!
சென்னை: “வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 25 சமூக நீதி தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி…
Read More » -
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாள் விழா : தமிழக அரசு சார்பில் மரியாதை
தமிழ்நாடு அரசின் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (11.7.2026) , எழும்பூர் இரயில் நிலையம் அருகில்…
Read More » -
-
ராமநாதபுரத்தில் தூய்மை இந்தியா இருவார விழாவையொட்டி, ஓ.என்.ஜி.சி. சார்பில் நடைபெற்ற மாபெரும் விழிப்புணர்வு பேரணி : மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்தார்
ராமநாதபுரம்,ஜூலை.10:- ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் சுவார்ட் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஓ.என்.ஜி.சி. சார்பில் நடைபெற்ற “தூய்மை இந்தியா” விழிப்புணர்வு நடைப்பயணப் பேரணியை மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கி…
Read More » -
பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை அழிக்க அனுமதிக்க கூடாது: அன்புமணி
சென்னை: பொருளாதார வளர்ச்சி, வணிகம் என்ற பெயரில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை அழிக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு, பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர்…
Read More » -
தமிழ்நாடு மின்சார வாரியம் – ஐஐடி சென்னை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்..!
சென்னை, ஜூலை.10:- தமிழ்நாடு மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பத்தை தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைமுறைப்படுத்திட தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd)…
Read More » -
தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விவரத்தை வெளியிடாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை, ஜூலை.10:- சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உள்ள கூட்ட அரங்கில், தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்தநாளை ஒட்டி நடைபெறும் அறிவியல்…
Read More » -
ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில்2,670 பேருக்கு வேலைவாய்ப்பு : விக்ரம் சோலார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை, ஜூலை.10:- தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முன்னிலையில் நேற்று (9.7.2026) தலைமைச் செயலகத்தில். தொழில். முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற…
Read More »