தமிழ்நாடு
-
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை கண்காணிக்க முதல்வர் தலைமையில் குழு
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளை கண்காணிக்க முதல்வர் தலைமையில் புதிய உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…
Read More » -
ஆட்டோ புதிய கட்டணம் விரைவில் வெளியிடப்படும்: போக்குவரத்துத் துறை அமைச்சர்
சென்னை: தமிழகத்தில் ஓடும் ஆட்டோக்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் 13 ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஆட்டோ கட்டணத்தை உயர்த்தக்கோரி, ஆட்டோ தொழிற்சங்கங்கள்…
Read More » -
தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்…!
தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பாக MSN, MRB செவிலியர்களை நிரந்தரப்படுத்த கோரியும் வேலை இழப்பை தடுக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை செவிலியர்…
Read More » -
ராமநாதபுரம் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் அழிப்பு: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை…!
ராமநாதபுரம்,ஜூலை.09:- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில் , உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் Dr.S.P.சுரேஷ் தலைமையில் ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர்…
Read More » -
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 460 பயனாளிகளுக்கு ரூ.8.32 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : தேனி கலெக்டர் வழங்கினார்
தேனி, ஜீலை. 09- தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், ஜல்லிப்பட்டியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பெரியகுளம்…
Read More » -
தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிமாறுதலில் செல்லும் தலைமை ஆசிரியருக்கு பிரிவு உபச்சார விழா
ராமநாதபுரம்,ஜூலை.09:- தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப்பள்ளி பணியாற்றிய தலைமை ஆசிரியர் அருள் பிரகாசம் சிவகங்கை மாவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மாங்குடி பள்ளிக்கு பணி மாறுதல் காரணமாக…
Read More » -
ராமேசுவரம் கெந்தமான பருவதம் பகுதியில் ரூ.10.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகள் : மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு
ராமேசுவரம்,ஜூலை.09:- ராமநாதபுரம் மாவட்டம்,ராமேசுவரம் வட்டம், கெந்தமான பருவதம் பகுதியில் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் ரூ.10.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப்…
Read More » -
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் மற்றும் பாம்பனில் ரூ.1.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடங்கள் : கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு
பனைக்குளம்,ஜூலை.09:- ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஊராட்சிகளில் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் பொதுமக்களுக்கு மேம்பட்ட சுகாதார வசதிகளை வழங்கும் நோக்கில், ரூ.1.3 கோடி மதிப்பீட்டில்…
Read More » -
நகர்மன்ற கூட்டம்…!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் சேர்மன் பை.செஹானஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது.நகராட்சி கமிஷனர் கிருஷ்ண வேணி முன்னிலை வகித்தார். பொறியாளர் அருள் அனைவரையும் வரவேற்றார்.மொத்தம்…
Read More » -
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2026-ம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள்: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
ராமநாதபுரம்,ஜூலை.09:- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:- சமூகநலத்துறையின் மூலம் 2026-ஆம் ஆண்டிற்கான ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்ஷா பதக் விருதுகள் (Jeevan…
Read More »