தமிழ்நாடு
-
தொண்டியில் தமுமுக-வின் மகளிர் பேரவை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் : உளவியல் நிபுணர் சமீமா ஆலோசனை வழங்கி பேருரை
ராமநாதபுரம், ஜூலை.5:- தமிழ் நாடு முஸ்லிம் மகளிர் பேரவை நடத்தும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புனர்வு கூட்டம் மாலை தொண்டி தெற்கு தெரு ஜமாத் ஹாஜி அப்துர் ரஹீம்…
Read More » -
செய்யாம்பாளையத்தில் புதிய நியாயவிலைக்கடை கட்டிடம் திறப்பு : அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், நல்லகவுண்டன்பாளையம், கரட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் செய்யாம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்டிடம் திறக்கப்பட்டது.மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர்…
Read More » -
சிக்ரி அரிமான பரிசோதனை மையத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம்..!
ராமநாதபுரம், ஜூலை 4- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் சிக்ரி அரிமான பரிசோதனை மையத்தில் அரிப்பு அறிவியல் மற்றும் தடுப்பு முறைகள்: ஒரு செயல்முறைப் பயிற்சித் திட்டம்” குறித்த…
Read More » -
மண்டபம் அருகே 108 சங்காபிஷேகம், பிரதிஷ்டை விழா..!
ராமநாதபுரம், ஜூலை 4- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை சிவன் கோயில் தெரு ஸ்ரீபாலாம்பிகை, ஸ்ரீசௌடாம்பிகை, சமேத ஸ்ரீ ராமலிங்க சுவாமி ஆலய வருடாபிஷேகம், 108…
Read More » -
கோபி காவல் நிலைய அறிவிப்பு..!
கோபி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோபி பாரியூர் வாய்க்கால் பழைய பாலத்து கருப்பராயன் கோவில் பின்புறம் உள்ள வாய்க்காலில் பெயர் முகவரி தெரியாத சுமார் 50…
Read More » -
அந்தியூர் அருகே கோவிலில் திருடு போன 2 வெண்கல நந்தி சிலைகள் கண்டுபிடிப்பு
வனத்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்த 3 நபர்களிடம் இருந்து மீட்பு அந்தியூர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கர் தட்டக்கரை பகுதியில் வனத்துறையினர் நேற்று ரோந்து பணி…
Read More » -
தானியங்கி பட்டா மாறுதல் இனி 15 நாட்களில்! – அமைச்சர் செங்கோட்டையன்
ஆட்டோமேஷன் முறையில் பட்டா மாறுதல் – பொதுமக்களுக்கு நற்செய்தி நில பதிவு மற்றும் வருவாய் துறை சார்ந்த பணிகளை எளிமைப்படுத்தும் வகையில், தானியங்கி பட்டா மாறுதல் முறை…
Read More » -
போக்குவரத்து அலர்ட் ..!திம்பம் மலைப்பாதையில் கண்டெய்னர் லாரி பழுது! போக்குவரத்து பாதிப்பு…
திம்பம்: கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று, இன்று திம்பம் மலைப்பாதையில் 26-வது கொண்ட ஊசி வளைவில் திரும்பும்போது…
Read More » -
ஈரோடு மாவட்ட ஒரு கால பூஜை திருக்கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கும் விழா
ஈரோடு, ஜூலை 04. கோபி சட்டமன்ற உறுப்பினர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தலைமையில் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில்…
Read More » -
ராமநாதபுரம் நகராட்சியில் திடீர் சோதனை – கணக்கில் வராத பணம் பறிமுதல்
ராமநாதபுரம், ஜூலை.04:- ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று மாலை ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.…
Read More »